“ ஒருமையும் – ஆன்மாவும் “
“ இருப்பது ஒரு கடவுள் – ஒரே கடவுள் – அது ஆன்மா “
அதுவே பலப்பல மதங்களில் வெவ்வேறு பெயர்களில் விளங்குது
அது ஒளிமயம்
அதனால் ஒரு மதத்தை சார்ந்தவன் இன்னொரு மதத்தை பழிப்பானாகில் – இலை அந்த கோவிலை இடிப்பானாகில் – அவன் தன் தாய் மதத்தை பழிப்பதுக்கு சமமாகும்
ஏன் தம் தாய் தந்தையரையே இழிவுபடுத்துவதுக்கு சமமாகும்
“ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் “
மதமாற்றம் செய்வது என்பது விபச்சாரத்துக்கு சமமானது அதைவிட இழிவானது
இதை உலகம் ஏற்காது புரிந்தும் கொள்ளாது
வெங்கடேஷ்