சிரிப்பு

சிரிப்பு

செந்தில் :

என்ன அண்ணே கோவில் குளம்னு சுத்த ஆரம்பிச்சிட்டீங்க ?? நீங்க தான் பக்கா பகுத்தறிவுப் பகலவன் ஆச்சே ??

என்ன திடீர் மாற்றம் ??

பெரிய   நோய் ??

க மணி :

அதெல்லாம் இல்லடா

எப்ப என் பொண்டாட்டி  , நான்  மத்தவங்கள  எந்த எந்த வார்த்தையால எல்லாம் திட்டினேனோ ?? அதே வார்த்தையால என்னைய திட்டினப்புறம் , நான் அந்த பெரிய சக்தியை மகாசக்தி இருக்குனு நம்ப ஆரம்பிச்சிட்டேன்

அது என்னா அதிசயம் ??

நான் பயன்படுத்தின அதே வார்த்தை – பிரபஞ்சத்தின் இயக்கத்தை  நான் உணர்ந்திட்டேன்

அதனால் சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டேன்

எத்தனையோ பேர் – நீ சேத்தில புரள்ற – மலம் திங்கிற நாலு கால் விலங்கு இனம்னு – உனக்கு இதெல்லாம் புரியாதுனு  எல்லாம் திட்டியிருக்காங்க

அப்ப எல்லாம் புரியல – இப்ப புரிஞ்சிக்கிட்டேன்

எல்லாம் அந்த மகராசியோட கைராசி

அவ தான் எனக்கு மௌனத்தின் பெருமை கத்துக்கொடுத்த மகராசி

சர்வம் சத்தி மயம்

வெங்கடேஷ்        

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s