“ ஶ்ரீ காரைச்சித்தர் – கனக வைப்பு – ஞான சாதனை “

“ ஶ்ரீ காரைச்சித்தர் – கனக வைப்பு – ஞான சாதனை “ விழியப்பா மொழிகண்டு முழியுங் கண்டே விழித்தல்லோ வினையெல்லாம் கழித்தல் வேண்டும் அழியப்பா வழிகண்டு குழியுங் கண்டே அழித்தல்லோ தலையுச்சிச் சுழித்தல் வேண்டும் வழியப்பா பழிகண்டு பயனுங் கண்டே வழித்தல்லோ புதுவழிதான் வகுக்க வேண்டும் கழியப்பா கழியுமுன்னே தோழியான கனகுருவின் நாழியதைத் தழைத்தி டாயே விளக்கம் : ** கண்ணின் துணை கொண்டு ஆற்றும் தவத்தால் – நிராலம்பனம் எனும் சாதனா தந்திரத்தால் வினைகள்…

“ மனோன்மணி – 5  “

“ மனோன்மணி – 5  “ நான் அண்மையில் வெள்ளிங்கிரி  மலை அடிவாரம் சென்று வந்தேன் அங்கு இருந்த கோவில் கண்டு பிரமிப்புற்றேன் வெள்ளிங்கிரி ஆண்டவர் உடன் மனோன்மணி அம்மை தனித் தனி சன்னிதி விளக்கம் : வெள்ளிங்கிரி ஆண்டவர் – சிற்றம்பலத்தில் விளங்கும்  நடராஜர் – சுத்த சிவம் மனோன்மணி –  அங்கு விளங்கும் – அந்த அனுபவத்தே விளங்கும் சத்தி என சூசகமாக உரைத்துவிட்டார் அந்த கோவில் மூலமாக அது மிக மிக உயர்ந்த…

திருமூலர் திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்

திருமூலர் திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே யுதையமுற்றாங்கார மற்று மமைவது கைகூடார்சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்நீங்காச் சமையத்து நின்றொழிந் தார்களே 1556 விளக்கம்: தவத்தில் அசைவு ஒழித்து நின்று பிரணவத்தின் உள் ஒளி தரிசனம் காணார் ,  சாவதுக்கு முன்னம் பிறவாமை  எனும் சித்தி அடையார் அவர்கள் சமயம் வகுத்த சடங்குக்ளில் நின்று பித்தேறி முடிவில் மரணம் அடைந்தாரே     வெங்கடேஷ்