“ குழலும் பூங்குழலும் “
குழல் ஒரு ஊதும் இசைக்கருவி
இது அகத்துக்கும் புறத்துக்கும் பொருந்தும்
அகத்தில் என்ன மாறுபாடு எனில் ??
அகத்தில் ஊதினால் அது பூங்குழல் ஆகிவிடும்
பூ – தீ நெருப்பு
அதில் ஊதும் போது காற்றும் கனலும் ஆகிய வாசி ஏறும்
சரியாக ஊத அறிந்தார் ஊதுவார்
வெங்கடேஷ்