“ கைலாய மலையும் – பொற்சபையும் / சிற்சபையும் “
கைலாய மலை நமக்கு எப்படி காட்சி அளிக்குது ?
பொன் நிறத்துடனும் – பனி படர்ந்த நிலையில் வெள்ளி போல் வெண்மையாக காட்சி அளிக்கும்
இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆம்
பொன் நிறம் – பொற்சபை அனுபவம் – வெளி
வெள்ளி – பனி – சிற்றம்பல வெளி அனுபவம்
ஆகையால் பொற்சபையும் சிற்சபையும் இரு கண் அல்ல – கன்னியாகுமரி சபை உரைப்பது போல
அவை 8 *2ம் அல்ல
வெங்கடேஷ்



2நீங்கள் மற்றும் 1 நபர்
1 பகிர்வு