“ ஶ்ரீ காரைச்சித்தர் – வாசி “
காருள்ளே கதிராய்ப் பொங்கும் கண்மணி வண்ணன் தன்னை
காற்றிலே காற்றாய் ஜீவ கதி யென்னும் ரதத்தை ஓட்டிப்
ஏருள்ளே எந்த னுள்ளே என்னகச் சொந்த னாக
எம்பிரா னிருப்பான் காப்பான் இல்லையேற் காத்தி டானோ 148
விளக்கம் :
கருப்பாக இருக்கும் மணியில் கலந்து விளங்கும் கண்ணன் – மணி வண்ணன்
சுழுமுனையில் வாசி செலுத்தி எனக்குளே எனக்கே எனக்கானவாக எனை மரணத்தில் இருந்து காப்பான்
வெங்கடேஷ்