விக்ரம் – வேதா – 11

விக்ரம் – வேதா – 11

வேதாளம் :

பலர் கோவில் ஐயர் நம்மை தொடுவதிலை – திரு நீறு கொடுக்கும் போது கூட தொடாமல் கொடுக்கிறார் என விமர்சனம் செய்கிறாரே ??

இதுக்கு உன் பதில் என்ன ??

விக்ரம் :

இறை விளங்கும் கர்ப்பக்கிரகம் மிக புனிதமான சுத்தமான  இடம் – ஐயர் அதனுள் அடிக்கடிக்கு சென்று வருகின்ற படியால் – மக்கள் யாரையும் தொடுவதிலை

இது தான் உண்மையான காரணம்

பின்னர் மனிதர் மனதின் குணம் – ராக துவேஷம் அரசியல் கலந்து அதில் அற்ப லாபம் பார்க்கிறார் அற்ப அரசியல்வாதியர்

மத்தபடி வேறேதுமிலை

இதை அற்பர் அரசியலாக்குகிறார்

இதோ  பார் உனை அவன் தொட மாட்டேன்றான் – உயர் சாதி – அது இது என உளறுகிறார்

பிரிவினைவாதியர்

வேதாளம் :

இதை எப்படி உலகத்துக்கு புரிய வைப்பது ??

விக்ரம் :

யார் யார் இந்த மாதிரி கேவலமான இழி பழி சொல்கிறாரோ ?? அவரை எல்லாம்

1 துரு பிடித்த கத்தியால் உடலில் அறுவை சிகிச்சை செய்தால்  – அப்போது அலறுவார்

2 குப்பையில் கிடந்த  மாத்திரை  உண்ணச்செயணும்

அப்போது தான் புரியும்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s