“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “
விஞ்ஞானம் :
சமீபத்தில் ஜப்பானில் ஒரு தெரு முழுதுமே நீல நிற விளக்கால் ஒளியூட்டியுள்ளனர்
அதனால் அங்கு 40% வரை திடுட்டு சம்பவம் குறைந்தது கண்டு வியந்துள்ளனர்
மெய்ஞ்ஞானம் :
தவத்தால் நெற்றியில் தோன்றும் நீல ஒளி ஆனது குண மாற்றம் நிகழ்த்தும்
மனதை அமைதிப்படுத்தும் – சாந்தப்படுத்தும்
அதனால் இரவில் படுக்கையறையில் நீல நிற விளக்கு பயன்படுத்தறோம்
இதை சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார் : சிவவாக்கியர்
” நெற்றியிலே தயங்குகின்ற ” நீலமாவிளக்கினை ” உற்றுணர்ந்து பாரடா
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர் ”
வெங்கடேஷ்