“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “  

“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “   சைவப் பெருமைத் தனிநாயகன் றன்னையுய்ய வுயிர்க்கின்ற வொண்சுடர் நந்தியைமெய்யப் பெருமையர்க் கன்பனை யின்பஞ்செய்வையத் தலைவனை வந்தடைந்துய் மினே. 1559 விளக்கம்: சுத்த சிவம் சைவத்தின் பெருமை அது  தனித் தலைமைப்பதியாக விளங்குது உயிர் வகைகள் பிறப்பிறப்பு நீங்க அருள் விளக்கம் அளிக்கும்  நந்தியை உலகத் தலைவனை  தவத்தால் அடையவும் உலக மக்களே வெங்கடேஷ்

“ மனிதர் எப்போது சாதி மத பேதம் ஒழிப்பார் ??

“ மனிதர் எப்போது சாதி மத பேதம் ஒழிப்பார் ?? அகத்திய மகாமுனிவர் –  சூத்திர ஞானம் தானென்ற சுழிமுனையை அருளால் கண்டோர் சாதிகுலம் வரம்பற்றுத் தானே தானாய் ஊனென்ற சுவைபோகம் ஒழித்துவிட்டு உயிர்பரவுங் காரணம்போல் ஒடுங்கிநின்று நானென்ற சொல்லற்று அறிவில் உற்று நான்மறைக்கு மெட்டாத பொருளோடொத்து வானென்ற மதிப்பாலைத் திறந்து கொண்டு வாழ்ந்திருப்பார் எந்நாளும் மாயார் தானே. விளக்கம் : சுழுமுனை உச்சி திறந்தவர் குணம் எப்படி என உரைக்கிறார் சித்தர் 1 சாதி குலம்…

“ பேரூர் சன்மார்க்க விளக்கம் “

“ பேரூர் சன்மார்க்க விளக்கம் “ இந்த ஊர்/இடம்  கோவையில் இருக்கு இங்கு பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் இருக்கு அர்த்தம் : பேரூர் = சிறிய துவாரம் உள்ள இடம் அது உச்சி  – சிரசில் இருக்கும் உச்சி குறிக்க வந்தது  இதுவும் திருப்பெருந்துறையும் ஒன்றே  தான் வெங்கடேஷ்