“ கோடியில் ஒருவன் “
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
20 அணிகள் பங்கு பெறுகின்றன
தகுதி ஆட்டங்கள் மூலம் வடிகட்டி 12 அணிகள் சூப்பர் 12 க்குள் நுழைகின்றன
4 கால் இறுதி போட்டி – 8 அணிகள்
2 அரை இறுதி போட்டி 4 அணிகள்
ஒரு இறுதி போட்டி -2 அணிகள்
ஒரு அணி வெற்றி – கோப்பை – சாம்பியன்
இது மாதிரி வடிகட்டுதல் நடந்து நடந்து , இறுதியில் கோடியில் ஒருவனே ஆன்மா பிரம்மத்தை அடைகிறான்
தன் கண்ணால் பார்க்கிறான்
பார்த்து வியந்து போகிறான் என்கிறது வேதம்
இப்ப புரிந்திருக்கும்
அந்த கோடியில் ஒருவனாவதுக்கு என்ன செய வேணுமோ ?? அதை கண்டுபிடித்து செயவும் தவறாது
வெங்கடேஷ்