“ குரு சீடன்  உறவு எப்படி இருக்கணும்  “ ??

“ குரு சீடன்  உறவு எப்படி இருக்கணும்  “ ?? உடலை நிழல் எப்படி தொடர்கிறதோ ?? அவ்வாறு  இருக்க வேணும் அப்போது தான் அவ்வப்போது தோன்றும் கருத்துகளை அவர் கூற நாம் தெரிந்து கொள முடியும் அவருடன் தொடர்பிலேயே இருக்க வேணும் வெங்கடேஷ்

விக்ரம் – வேதா – 11

விக்ரம் – வேதா – 11 வேதாளம் : பலர் கோவில் ஐயர் நம்மை தொடுவதிலை – திரு நீறு கொடுக்கும் போது கூட தொடாமல் கொடுக்கிறார் என விமர்சனம் செய்கிறாரே ?? இதுக்கு உன் பதில் என்ன ?? விக்ரம் : இறை விளங்கும் கர்ப்பக்கிரகம் மிக புனிதமான சுத்தமான  இடம் – ஐயர் அதனுள் அடிக்கடிக்கு சென்று வருகின்ற படியால் – மக்கள் யாரையும் தொடுவதிலை இது தான் உண்மையான காரணம் பின்னர் மனிதர்…

பரியங்கம் பெருமை

பரியங்கம் பெருமை தள்ளுபடிக்கு முந்தலாம் பந்திக்கு  முந்தலாம் ஆனால் சாமானியர் விந்துவை  முந்த வைக்கக் கூடாது தாம்பத்தியத்தில் பிரச்னை வரும் ஆன்ம சாதகர் விந்து வெளியே விடவே கூடாது ஞானம் அடைய  வேண்டில் உடல் கட்டுறுதி மன உறுதி கெடும் பரியங்கம் உபாயம் அளிக்கும் வெங்கடேஷ்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்  

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்   ஒன்றது பேரூர் வழியா றதற்குளவென்றது போல விருமுச் சமையமுநன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்குன்று குரைத்தெழு நாயையொத் தாரே. 1558 விளக்கம்: பேரூர் –  சிரசு இருட்டுப் பள்ளம் அதை அடைய ஆறு வழிகளாக சமய நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன அது ஒருமை எனும் பெரிய குணம் கொண்டு விளங்குவதால் ,  அதை உணராத மக்கள் நன்று தீது என இருமையில் இருந்தபடி அதை அளப்பதால்  , மலையை பார்த்து குரைக்கும் நாய்…

சந்தேகம்

சந்தேகம் வரதட்சணை வேணாம் என கூறும் மணமகன் எனில் ??  நீங்க என்ன செய விரும்புகிறீரோ ??  நகை சீர் எல்லாம் உங்க விருப்பம் தகுதி இப்படி   பையன் வீட்டார் கூறினால் போதும் பையனுக்கு ஏதோ பெரிய நோய் கோளாறு போல என சந்தேகம் கிளம்பும் அப்படித் தான் எனை சந்தேகப்படுகிறார் என்னது வாசி அரை மணியில் பயிற்சி முடிந்துவிடுமா ?? நெற்றிக்கண் திறக்கும் பயிற்சி விளக்கம் 2 மணியில் முடிந்துடுமா ? நாங்கள் ஒரு வாரம்…

“ ஶ்ரீ காரைச்சித்தர் – வாசி “

“ ஶ்ரீ காரைச்சித்தர் – வாசி “ காருள்ளே கதிராய்ப் பொங்கும் கண்மணி வண்ணன் தன்னை காற்றிலே காற்றாய் ஜீவ கதி யென்னும் ரதத்தை ஓட்டிப் ஏருள்ளே எந்த னுள்ளே என்னகச் சொந்த னாக எம்பிரா னிருப்பான் காப்பான் இல்லையேற் காத்தி டானோ 148 விளக்கம் : கருப்பாக இருக்கும் மணியில் கலந்து விளங்கும் கண்ணன் – மணி வண்ணன் சுழுமுனையில்  வாசி செலுத்தி எனக்குளே எனக்கே  எனக்கானவாக எனை மரணத்தில் இருந்து காப்பான்   வெங்கடேஷ்

பயிற்சி

இந்த வாரம் இருவர் பயிற்சி எடுத்தார் 1 வாசி சென்னை Ford motors IT Wing இவர் கோவை கவ நகர் ஐயாவிடம் வாசி கற்றுளார் 2 திருவடி பயிற்சி முதல் கட்டம் 60 வயது பெண்மணி கோவை இவரை வடலூர் சன்மார்க்கம் சேர்ந்த ஒரு ஏமாத்தற பேர்வழி வீடு நிலம் என 10 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் இவர் அகவல் பல முறை பாராயணம் செய்தல் உத்தமம் என உத்தேசித்துள்ளார் தான் பல முறை ஒரு…

“ திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் “

“ திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் “   இமையவர் தம்மையு மெம்மையு முன்னம்அமைய வகுத்தவ னாதி புராணன்சமையங்க ளாறுந்தன் றாளிணை நாடவமையங் கழல்நின்ற வாதிப் பிரானே 1557 விளக்கம்: தேவர்களையும் மனிதர் தமையும் சுத்த சிவம் , ஆதியிலே  அவரவர் – உயிர் நிலைக்கேற்ப – தனு கரண புவன போகம் அமைத்து  வாழச் செய்து வருகின்றான் இதில் எல்லாம் அடக்கம் – வினை – பக்குவம் – அருள் அவைகள் உய்ய ஆறு சமயம்…

“ கைலாய மலையும் – பொற்சபையும் / சிற்சபையும் “

“ கைலாய மலையும் – பொற்சபையும் / சிற்சபையும் “ கைலாய மலை நமக்கு எப்படி காட்சி அளிக்குது ? பொன் நிறத்துடனும் – பனி படர்ந்த நிலையில் வெள்ளி போல் வெண்மையாக காட்சி அளிக்கும் இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆம் பொன் நிறம் – பொற்சபை அனுபவம் – வெளி வெள்ளி – பனி – சிற்றம்பல வெளி அனுபவம் ஆகையால் பொற்சபையும் சிற்சபையும் இரு கண் அல்ல – கன்னியாகுமரி சபை…

“ ஶ்ரீ காரைச்சித்தர் – கண்ணன் – தத்துவ விளக்கம்  “

“ ஶ்ரீ காரைச்சித்தர் – கண்ணன் – தத்துவ விளக்கம்  “ பாரில்லேன் பார்த்தே னில்லை பாவங்கள் புரிந்தே னில்லை பதறினேன் மனம் தளர்ந்தேன் பருகினேன் பல நூல் சாரம் ஊரில்லேன் காணியில்லேன் உறவுமற் றொருவ ரில்லேன் ஊசியாம் காந்த வுச்சி ஒளியிலே கண்ணன் தன்னைக் 147 விளக்கம் : பாரதக் கண்ணன்  – யதுகுலக் கண்ணன் இடையன் கண்ணன் எங்கே ?? என உண்மை போட்டு உடைக்கிறார் சித்தர் சு உச்சியிலே துளையிலே கண்ணன் விளங்குகின்றான்…