“ வள்ளலார் மறைவு – மரணமா ?? சித்தியா ?? “

“ வள்ளலார் மறைவு – மரணமா  ?? சித்தியா ?? “   இந்த நூலை எழுதியவர் மறைந்த சித்த வைத்திய ரத்தினம் திரு பலராமையா அவர்கள்   இதில் வள்ளலார் சித்தி சந்தேகத்திற்குரியது – அது மரணம் – சித்தி அல்ல என தன் கருத்து தெரிவித்திருக்கார் அதுக்கு தான் இந்த நீண்ட பதிவு இவர் நீதிபதி ஆக இருந்தவர் சித்த  வைத்தியத்தில் தீவிர ஈடுபாடு – அதன் காரணமாக நிறைய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்…

“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாசி பெருமை “

“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாசி பெருமை “ பேசிலவ மாமறையே பேசாத மோனத்தே வாசியதன் போக்கதனை வாசியடா வாசியடா வாசியற மனமறவே வாசிவையும் வந்திடுவாள் வாசிவனே யெனவுன்னை வாசியணை மேலணைவாள் 344 விளக்கம் : வேதாந்த நிலைக்கும் மௌனமாகிய ஆன்மாவுக்கு வாசியை பூரிக்க செய் வாசி அனுபவத்தால் மனமும் இறக்க – உமையாகிய சக்தியும் தரிசனம் கொடுப்பாள்   சிவை – சக்தி வா வா சிவனே என ஆன்ம சாதகனை உச்சிக்கு இட்டு…

என் வித்தியாசமான விஷன்

என் வித்தியாசமான விஷன் சென்ற வாரத்தில் தொடர்ந்து  வந்த விஷன் : என் ஜீவன் சதா அழுதபடி இருக்கு தேம்பியும் விசும்பியும் அழுது நான் யோசித்துப் பார்க்கிறேன் ஆன்மா : என்னால் முடிந்த வரை நான்  காப்பாற்றுகிறேன் ஏன் அழுது என புரியவிலை எனக்கு தோன்றிய  விடை எனக்கு / என் ஜீவனுக்கு – இந்த உடம்பில் இருந்து விடுதலை வேண்டியும் – இந்த பிறவி / வாழ்க்கை போதும் போதும் என நினைத்து – மரணத்துக்கு…

“ மலர் மருத்துவம் – “

“ மலர் மருத்துவம் – “ என்  நண்பர் பாண்டி சேர்ந்தவர் மலர் சிகிச்சை படிப்பு வெளி நாட்டில் முடித்திருக்கார் இவர் ஃப்ரென்ச் மொழி கற்று தேர்ந்து , அதை கற்றும் தருகிறார் அந்த பள்ளி நடத்துகிறார் அவர் அதை மக்களுக்கு இலவசமாக செய்யப்போவதாகவும் – உதவி யாருக்காவது வேண்டின் , தன்னை தொடர்பு கொள்ளலாம் என கூறினார்  இது மன அழுத்தம் தூக்கமின்மை – மன சோர்வு உடையோர் பெற்றுக்கொள்ளலாம் தொடர்புக்கு திரு அருண்குமார் –…

“ குரு பெருமை “

“ குரு பெருமை “ குடும்பத்தில் கல்யாணம் முடிவானது பணம் புரட்டுவதில் சிக்கல் எங்கெங்கோ அலைந்து திரிந்து புரட்ட பார்க்கின்றார் ஆனால் முயற்சி பலிதம் ஆகவிலை அப்போது ஒருவர் வந்து அவர் கேட்டதை விட அதிகமாகவே  கொடுத்து உதவினால் எப்படி இருக்குமோ ?? அப்படித் தான் குருவும் சீடன் /உண்மை மெய்ப்பொருளைத் தேடுவோர் எங்கெங்கோ திரிந்து திரிந்து பல்லாண்டுகள்  தேடுகிறார் இமயமலை கூட சென்று தேடுகிறார் சிலர் ஆரும் சரியான வழி காட்ட விலை மெய்ப்பொருள் உரைக்கவிலை…

“ ஞானமும் –  வாடகைத் தாயும் “

“ ஞானமும் –  வாடகைத் தாயும் “ நேரமில்லாதோர்  – பணி காரணமாக –  நடிகை போல் இந்த தாய்மை அனுபவம் விரும்பாதோர் உடலளவில்  பிள்ளை பெற தகுதி இல்லாதோரும் ஒரு குழந்தை வாடகைத்தாய் மூலம் பெறலாம் ஆனால் ஞானக் குழந்தை ?? ஒவ்வொருவரும் தானே பெற்றுக்கொளணும் அதுக்கு தவம் ஒழுக்கம் கட்டுப்பாடு எல்லாம் வேணும் வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொள முடியாது எப்படி இறைவன்/ இயற்கை ?? வெங்கடேஷ்

இயற்கையும் மனிதனும்

இயற்கை : உணவில் மருந்து சத்து வைத்திருக்க மனித மிருகங்கள் உணவில் விஷம் வைக்கின்றார் கலப்படம் செய்கின்றார் நோய் தீரா நோய் உண்டாக்குகிறார் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே  “ நாண்டுகிட்டு சாகலாம்னு “ சொல்றாங்க நம்ம ஆளுக அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா ?? க மணி : எனக்கென்னடா தெரியி ?  நீ  தான் எல்லாம் தெரிஞ்சவன் ஆச்சே ? சொல்லு  செந்தில் : “ நாண் இட்டு சாகறதைத் “  தான் இந்த மாதிரி திரிஞ்சி “  நாண்டுகிட்டு சாகலாம்னு “  மாறிடுச்சி  நாண் = கயிறு தூக்கு மாட்டி சாகலாங்கறது தான் இது வெங்கடேஷ்

திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம்

திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் சித்த மியாவையுஞ் சிந்தித் திருந்தாருமத்த னுணர்த்து வதாகு மருளாலேசித்த மியாவையுந் திண்சிவ மாண்டக்காலத்தனு மவ்விடத் தேயமர்ந் தானே 1582 விளக்கம்: ஆன்ம சாதகன்  எண்ணத்தில் முழுவதும் சுத்த சிவத்தை வைத்து அவனையே சிந்தித்து இருக்கின்ற அடியவர்களுக்கு இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது அருள்  ஆகும். அப்போது அவனின் எண்ணங்கள் முழுமையும்  உறுதியாக சிவமே நிரம்பி நின்றக்கால் , அப்பொருளே அவன் சித்தத்திலேயே…