மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் விஞ்ஞானம் : இப்போதெல்லாம் அறுவை சிகிச்சை / பிள்ளைப்பேறு எல்லாமே நோயாளி தன் கண்ணால் காணும் படி செயும் வழி வகை வந்து விட்டது விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது மெய்ஞ்ஞானம் : தவம் பழகியவர் தம் கண் முன் 36 தத்துவங்களை காண்பர் – பின்னர் அதை கடப்பர் வள்ளலார் : ஆறாறு காட்டிய அபெஜோதி ஆறாறு கடத்திய அபெஜோதி மெய்ஞ்ஞானம் எப்பவுமே ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கும் விஞ்ஞானம் பின் தங்கி தான் இருக்கும்…