மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

விஞ்ஞானம் :

இப்போதெல்லாம் அறுவை சிகிச்சை / பிள்ளைப்பேறு எல்லாமே நோயாளி தன் கண்ணால் காணும் படி செயும் வழி வகை வந்து விட்டது

 விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது

மெய்ஞ்ஞானம் :

தவம் பழகியவர் தம்  கண் முன் 36 தத்துவங்களை காண்பர் – பின்னர் அதை கடப்பர்

வள்ளலார் :

ஆறாறு காட்டிய அபெஜோதி

ஆறாறு கடத்திய அபெஜோதி     

மெய்ஞ்ஞானம் எப்பவுமே  ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கும்

விஞ்ஞானம் பின் தங்கி தான் இருக்கும்

வெங்கடேஷ்

Leave a comment