மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்
விஞ்ஞானம் :
இப்போதெல்லாம் அறுவை சிகிச்சை / பிள்ளைப்பேறு எல்லாமே நோயாளி தன் கண்ணால் காணும் படி செயும் வழி வகை வந்து விட்டது
விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது
மெய்ஞ்ஞானம் :
தவம் பழகியவர் தம் கண் முன் 36 தத்துவங்களை காண்பர் – பின்னர் அதை கடப்பர்
வள்ளலார் :
ஆறாறு காட்டிய அபெஜோதி
ஆறாறு கடத்திய அபெஜோதி
மெய்ஞ்ஞானம் எப்பவுமே ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கும்
விஞ்ஞானம் பின் தங்கி தான் இருக்கும்
வெங்கடேஷ்