அகத்தியர் சௌமிய சாகரம் 1200

அகத்தியர் சௌமிய சாகரம் 1200 தியானம் பண்ணப்பா தியானமது குருத்தியானம் பரமகுரு சீர்பாதந் தியானம் கேளு உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில் முத்திகொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை நண்ணப்பா வாசியினால் நன்றாய் ஊதி நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக விண்ணப்பா கேசரியாம் புருவ மையம் மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி மென்றே. 87 விளக்கம் : தியானம் எப்படி செய்வது என விவரிக்கின்றார் சித்தர் பரமகுரு – அவர்/அதன் பாதம் வைத்து தவம் செய்வது எப்படி ?? “…

ஊருக்கு உபதேசம்

ஊருக்கு உபதேசம் நம்  சமயம்  கூறும்  பழக்க வழக்கங்கள்  மூட நம்பிக்கைகள் என ஏளனம் செயும் அரசியல் தலைவர்கள் வீட்டில் தீபம் எரிந்தால் வணங்குகிறோமாம் அதே வீடு பத்தி எரிந்தால் அணைக்கிறோமாம் – ஓலமிடுகிறோமாம் இப்படி முட்டாள்தனமாக வாதம் செய்கிறார் எப்படி இருக்கு பகுத்தறிவு ?? நம் த நாட்டு  பாராளுமன்ற உறுப்பினர் தன் பேரை BAALU என எழுதுகிறார் எப்படி இருக்கு இவர் மூட நம்பிக்கை ஒழிப்பு ??  ராம சாமி மண்ணாம் இது சிரிப்பாக…