“ ரிபு கீதை – உண்மை தவம் “
“ ரிபு கீதை – உண்மை தவம் “ நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும் நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும் நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும் நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும் நினைவின்றி நிற்பதுவே சகசமாகும் நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும் நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும் நினைவு அணுவுமில்லை எலாம் பிரமம்தானே 5:26 விளக்கம் : உண்மை தவம் எப்படி ?? ஓரு நினைவு இல்லாமல் இருக்கும் அந்த அரிய பெறற்கரிய நிலைக்கு பேர் தான் அகண்டம் நிட்டை ஞானம் சகசம் பிரம்மம்…