“ ரிபு கீதை – உண்மை தவம் “
நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும்
நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்
நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்
நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்
நினைவின்றி நிற்பதுவே சகசமாகும்
நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும்
நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும்
நினைவு அணுவுமில்லை எலாம் பிரமம்தானே
5:26
விளக்கம் :
உண்மை தவம் எப்படி ??
ஓரு நினைவு இல்லாமல் இருக்கும்
அந்த அரிய பெறற்கரிய நிலைக்கு பேர் தான்
அகண்டம்
நிட்டை
ஞானம்
சகசம்
பிரம்மம் ஆகிய ஆன்மா
சிவம்
ஒரு கல்லில் பல மாங்காய்
வெங்கடேஷ்