திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதரராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறியாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழவாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே 1571 விளக்கம்: இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்கள்  தேவர்களாகவும்  வித்தியாதர உலகத்தை சேர்ந்தவர் ஆவர் . ஆனாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற வழி முறை அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும். அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனின்…

“ பஞ்ச கிருத்தியம் பெருமை “  

“ பஞ்ச கிருத்தியம் பெருமை “   மனிதன் என்ன செய்கிறான் ??நிறுவனம் என்ன செயுது ?? உற்பத்திக்குத் தேவையானகச்சா பொருள் – மின்சாரம் – நீர்இயந்திரம் – உபகரணம் – வேலைமுறை கற்பித்து உற்பத்தி கேட்கிறான்அவன் இலக்கை அடையச்சொல்கிறான் அதே போல் தெய்வமும் ஒரு உயிர் அனுபவிக்க தேவையான தனு  கரண புவன போகம் இதை அடிப்படையாக  வைத்து உயிர்க்கு எல்லா வசதி சூழ்நிலை உண்டாக்கி அனுபவிக்க வைத்து பக்குவம் அளிக்குது எப்படி ?? வெங்கடேஷ்