சிரிப்பு

சிரிப்பு வட்டச் செயலாளர் வண்டு முருகன்  அள்ளக்கை 1 : பாத்தியா  நம்ம அண்ணே நாசாகூடவே கூட்டு வச்சி ஒரு செயற்கைக்கோளை ஏவி இருக்காரு ?? அள்ளக்கை 2 : எதுக்கு ?? அ 1  : எதுக்கு ?? எல்லாம் அந்த பழனி போகர் ரெண்டாம் சிலை எங்கே இருக்குனு சல்லி போட்டு பார்க்கத்தான் அந்த கோளை சரியா பழனி மேலத் தான் நிப்பாட்டச் சொல்லியிருக்காரு வெங்கடேஷ்

பட்டினத்தார் அருட்புலம்பல்

பட்டினத்தார் அருட்புலம்பல் 1 ஏட்டுக்கு அடங்காண்டி! எழுத்தில் பிறவாண்டி!நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி! விளக்கம் : இறை நூல் கல்வியாலும் எழுத்தாலும் அறியொண்ணாதவனாக விளங்குகின்றான் அவன்   நம் உடலில் இருக்கும் அபானன் யாவையும் வாசியாக மாற்றி அருள் செய்தான் நரி – அபானன் பரி  – வாசி 2 பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்!ஆசா பாசங்கள் அணுகாத வேரொளிகாண்! விளக்கம் : ஆன்மா மௌனத்தில் இருப்பது அந்த பேரொளியானது ஆசை பாசம் அணுகா உயரத்தில் விளங்குவது ஆன்மா…