“ திருவடி / கண்மணி தவம் பிரமாணம் “
“ திருவடி / கண்மணி தவம் பிரமாணம் “ கோவிலில் கர்ப்பக்கிரகம் முன்னே பெரிய நிலைக்கண்ணாடி வைத்திருப்பர் அது எதுக்காக ?? சும்மா அழகுக்காக அல்ல நாம் குங்குமம் நீறு பூசியதை அழகு பார்க்க அல்ல இது திருவடி தவத்தை – பயிற்சியை புறத்தே காட்ட வந்தது வெங்கடேஷ்