பட்டினத்தார் – எக்காலக் கண்ணி
உற்று உற்றுப் பார்க்க ஒளி தரும் ஆனந்தம்
அதை நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் ??
விளக்கம் :
ஆனந்தம் தரும் ஆன்ம ஒளியை நெற்றிக்கு நேரே காண்பது எப்போது ?? என வினவுகிறார் சித்தர்
வெங்கடேஷ்
பட்டினத்தார் – எக்காலக் கண்ணி
உற்று உற்றுப் பார்க்க ஒளி தரும் ஆனந்தம்
அதை நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் ??
விளக்கம் :
ஆனந்தம் தரும் ஆன்ம ஒளியை நெற்றிக்கு நேரே காண்பது எப்போது ?? என வினவுகிறார் சித்தர்
வெங்கடேஷ்