“ குருவாயூர் – அப்பன் – சன்மார்க்க விளக்கம் 2 “
“ குருவாயூர் – அப்பன் – சன்மார்க்க விளக்கம் 2 “ இது வாசி விளக்க வந்த மற்றுமொரு ஊர் இடம் என்றால் வியப்பாக இருக்கல்லவா ?? முதல் இடம் வந்தவாசி குருவாயூர் – குரு + வாயு சேர்ந்த இடம் குரு = ஒளி வாயு = அபானன் அதாவது நெருப்பு சுவாசம் – தீ சுவாசம் காற்றும் கனலும் ஒன்று சேரும் இடம் தான் குருவாயூர் அந்த அனுபவம் பெற்றவன் குருவாயூரப்பன் புரிந்தால் சரி…