“ குருவாயூர் – அப்பன் – சன்மார்க்க விளக்கம் 2 “
இது வாசி விளக்க வந்த மற்றுமொரு ஊர் இடம் என்றால் வியப்பாக இருக்கல்லவா ??
முதல் இடம் வந்தவாசி
குருவாயூர் – குரு + வாயு சேர்ந்த இடம்
குரு = ஒளி
வாயு = அபானன்
அதாவது நெருப்பு சுவாசம் – தீ சுவாசம்
காற்றும் கனலும் ஒன்று சேரும் இடம் தான் குருவாயூர்
அந்த அனுபவம் பெற்றவன் குருவாயூரப்பன்
புரிந்தால் சரி /நலம்
வெங்கடேஷ்