தக்கலை பீர் முகமது –   ஞானப் பாடல்

தக்கலை பீர் முகமது –   ஞானப் பாடல்

1 கல்லெலாம் உருகச் சாடுங் கனித்த ஓர் கனியை உண்டால்
வெல்லலாம் மனத்தை எல்லாம்
விண்ணொளி காணலாமே.

விளக்கம் :

ஆன்மா அதன் உதவி இருப்பின் கல் ஒத்த மனம் கூட கரையும்

ஆன்மா தான் அந்த கனி 

ஆன்ம ஒளியை கூட தரிசனம் செயலாகுமே

2 பத்தியாய் விழிகள் இரண்டும்
பரமதில் ஒடுங்கினாக்கால்
வெற்றியாம்

விளக்கம் :

தவத்தில் சாதனத்தில் எப்போது வெற்றி – எப்போது நிட்டை கூடும் ??

இரு விழியை பரங்குன்றம் எனும் மேடையின் குரு சொற்படி ஒன்று படுத்தினால் , நிட்டை தவத்தில் வெற்றி

ஆனால் விழி எப்படி இருக்க வேணும் ??  என்பதெலாம் குரு கற்றுத்தருவார்

இது உலகளாவிய முறை பயிற்சி ஆகும்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s