“ தவம் விளக்க வந்த கோவில் “
“ தவம் விளக்க வந்த கோவில் “ விழுப்புரத்தில் ஒரு கோவில் அதன் அமைப்பை நோக்கும் போது , மிகவும் வியப்பாக இருக்கு எவ்வளவு ஞானம் பிரமிப்பாக இருக்கு ?? அதாவது மூலவர் லிங்கத்தை ஒரு கண் கொண்டு தான் சிறு துவாரம் வழியாக காண தரிசிக்க முடியும் ஞான சாதனை எவ்வளவு எளிதாக காட்டி விட்டார் உலகத்துக்கு ?? இரு கண்ணையும் ஓர் கண்ணாக்கி நடு நாடி வழியாக சிவத்தை பார்க்கணும் என்ற கருத்தை எவ்ளோ…