தக்கலை பீர்முகமது

தக்கலை பீர்முகமது விண்ணொளி காணவேண்டின் மெய்யிறை அருளினாலே கண்ணொளி உருகச் சேர்த்துக் கருத்தொளி நடுவில்நோக்கிப் பொன்னொளி மேவும் வாலைப்பொருள்ரசம் அருந்தி மேலாத் தன்னொளி கண்டு ஞானத் தானவன் ஆகலாமே. பொருள் : ஆன்ம ஒளி தரிசனை ஆக வேண்டின் : அருளினால் , அருளினால் மட்டும் இரு கண் ஒளிகள் சேர்த்து கட்டி  , மனதை அதில் நிறுத்தினால்  , வாலை ரசம் எனும் அமுதம் உண்டு , தன் சுய ஒளியாம் ஆன்ம ஒளி காணலாகுமே…

சுழிமுனை பெருமை – பேரின்ப யோனி  – ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு

சுழிமுனை பெருமை – பேரின்ப யோனி  – ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு ஒருவேளை யோகி யிருவேளே போகி ஒரு மூன்று வேளை யவன் ரோகி உருவான யோனி யுடனான போகம் உடல் கூட வென்றும் தளராது  258 விளக்கம் : சுழிமுனை ஆகிய பேரின்ப யோனியுடனான உறவு  கலப்பு உடல் தளராது நீடிக்கும் வயோதிகம் முதுமை நோய் அண்டாது என்றவாறு வெங்கடேஷ்

திருவடி பயிற்சி

இன்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 4ம் கட்டம் அமெரிக்கா தகவல் தொழில் நுட்பம் இவர் காரை சித்தர் குழு . வெங்கடேஷ்