வியப்பு – வள்ளல் பெருமான் ஞான தேகம்

வியப்பு – வள்ளல் பெருமான் ஞான தேகம் வள்ளல் பெருமான் என்ன ஆனார் ?? என்ன செய்து கொண்டிருக்கார் ?? அவர் உடல் என்னாயிற்று ?? இந்த கேள்வி கேட்டால் நம் அன்பர் : அவர் சித்திவளாக மாளிகையில் இருந்து 5 தொழில் இயற்றிக்கொண்டிருக்கார் அவர் அபெஜோதியுடன் ஐக்கியம் ஆகிவிட்டார் ஆனால் பலர் – சன்மார்க்கம் சாராதவர் – சன்மார்க்கம் விட்டு வெளியே உள்ளோர்/ வேறு குழு மக்கள்  அளித்த பதில் என்னை வியக்க வைத்தது அவர்…

ஞான ரத்தினக் குறவஞ்சி – பீர் முகமது

ஞான ரத்தினக் குறவஞ்சி – பீர் முகமது  சிங்கா : ஒருமித்திருக்கின்ற ஓரிடம் எவ்விடஞ் சிங்கி சிங்கி : ஒன்றாம் இரவும் பகலும் உதிப்பிடம் சிங்கா விளக்கம் : துவாத சாந்தம் எனும் இடத்தில் இரவு பகல் எனும் இருமை நீங்கி , ஒருமை ஓங்கும் இடம் என விளக்குகிறார் அது நம் சிரசில் இருப்பதே அன்றி , உலகம்/ மன்றம்  கற்பிப்பது போல் , தலைக்கு வெளியே 12 “ இருப்பது அல்ல நல்ல நகைச்சுவை…

“ கந்தன் சூரசம்மாரம் – மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்”

“ கந்தன் சூரசம்மாரம் – மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்” கந்தன் சூரனை வதம் செய்த பிறகு அவன் மரிக்கவிலை மாறாக அவன் சேவலாகவும் மயிலாகவும் மாற்றம் கண்டான் இது எதை குறிக்க வருது ?? விஞ்ஞானம் : ஆற்றல் உருவாக்கவும் அழிக்கவும் முடியாது அதே போல , மலம் ஆகிய சூரனையும் அழிக்க முடியாது ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறும் விஞ்ஞானம் : Matter can neither be created nor destroyed இந்த கண்டுபிடிப்பை நம் முன்னோர்…