வியப்பு – வள்ளல் பெருமான் ஞான தேகம்
வள்ளல் பெருமான் என்ன ஆனார் ?? என்ன செய்து கொண்டிருக்கார் ??
அவர் உடல் என்னாயிற்று ??
இந்த கேள்வி கேட்டால்
நம் அன்பர் :
அவர் சித்திவளாக மாளிகையில் இருந்து 5 தொழில் இயற்றிக்கொண்டிருக்கார்
அவர் அபெஜோதியுடன் ஐக்கியம் ஆகிவிட்டார்
ஆனால் பலர் – சன்மார்க்கம் சாராதவர் – சன்மார்க்கம் விட்டு வெளியே உள்ளோர்/ வேறு குழு மக்கள் அளித்த பதில் என்னை வியக்க வைத்தது
அவர் தம் உடலை அணுக்களாக மாற்றி , அருள் வெளியில் கலக்க செய்துவிட்டார்
ஆகா என்ன அற்புதம் ?
இந்த பேருண்மை பலர்க்கும் தெரிந்து விட்டதே என நான் வியந்து போயுள்ளேன்
இது /இந்த செய்தி எல்லார்க்கும் சென்று அடைந்தால் , அப்போது சன்மார்க்க காலம் பிறந்துவிட்டதாக ஒருவாறு கொள்ளலாம்
வெங்கடேஷ்