சிவவாக்கிய சித்தர்

சிவவாக்கிய சித்தர்🙏🏼 பாருமெந்தை  யீசன் வைத்த பண்பிலே யிருந்து நீர் சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள் வேரை யும்முடியையும் விரைந்துதேடி மாலயன் பாரிடந்து விண்ணிலே பறந்துகண்ட தில்லையே விளக்கம் : சுத்த சிவம் வகுத்த நெறியில் நின்று , நடுவாம் சிற்றம்பலவன்  ஆகிய செம்பொருள் அனுபவம் பெறுவீர் அதனுடன் கலப்பு எய்துவீர் அதன் அடி முடி தேடி  காணாது  மாலும் பிரமனுன்  புலம்புகிறாரே வெங்கடேஷ்

“ வழக்கும் உண்மையும் “

“ வழக்கும் உண்மையும் “  வழக்கு : “ ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் “ உலகம் : மக்கள் இரண்டு வகையாக பிரிந்து நின்றால் – அதை வைத்து லாபம் பார்க்கலாம்  உண்மை : ஊர் = பல் வரிசை அது ரெண்டாக பிரிந்து வாய் பேசியபடி இருப்பின் , நாக்கு ஆகிய கூத்தாடிக்கு கொண்டாட்டம் பல் சேர்ந்து இருப்பின் வாய் மூடி இருக்கும் உலகத்துக்கும் உண்மைக்கும் எவ்ளோ தூரம் ?? வெங்கடேஷ்

“ ஞானியர் ஒற்றுமை “

“ ஞானியர் ஒற்றுமை “ பட்டினத்தார் என்ன தான் கற்றாலும் எப்பொருளும் கற்றாலும் என் உனையறியார் உய்வரோ பூரணமே?? காரை சித்தர் ஞானம் பெருமை – ஶ்ரீகாரைச்சித்தர் 1 எத்தனைதா னிருந்தாலு மென்னே யென்னே இருக்குமிட மிருப்பிடமா யில்லை யென்றால் 2 எத்தனைதான் சிந்தித்தும் பயன்தா னென்னே இறையளவும் மோனநிலை யில்லை யென்றால்  3 எத்தனைதான் வந்தித்தென் நிந்தித் தென்னே ஈசனரு ளாங்கவச மில்லை யென்றால் 4 அத்தனையும் பாழாகும் கந்த னென்பாய் அவனருளால் பாவமெலாம் விலகிப்…

திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி நேற்று இருவர் பயிற்சி பெற்றார் 1. மூன்றாம் கட்டம் பூனா யோகா ஆசிரியர் , பள்ளி நடத்துபவர் இவர் எலாரிடத்தும் சென்று பயின்றுளார் வேதாத்ரி சித்த வித்தை தந்த்ரா முறை விந்து ஜெயம் என் பதிவு விளக்கம் வித்தியாசமாக இருப்பதால் பயிற்சி எடுத்துக்கொண்டாராம் 2 வாசி காஞ்சி கல்லூரி பேராசிரியர் பணி ஜோதிடரும் இவர் முன்னாள் இராம கிருஷ்ண பரமஹம்சர் பக்தர் இப்போது வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

சமயக் குரவரும் சந்தானக் குரவரும்

சமயக் குரவரும் சந்தானக் குரவரும் இவர் விளக்கம் என் முந்தைய பதிவில் இருக்கு சமயக்குரவர் நால்வரும் தத்துவ விளக்கங்கள் இவர் மனித பிறவிகள் அல்லர் ஆராய்ந்தால் விளங்கும் ஆனால் சந்தானக்குரவர் தத்துவ விளக்கம் அல்லர் இவர் மனித பிறவிகள் தான் இவர் தான் சைவ சித்தாந்த நூல்கள் படைத்தவர் வெங்கடேஷ்

மனம் இருமையும் ஒருமையும்

மனம் இருமையும் ஒருமையும் ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ஜீவன் இருமையில் விளங்கினா மனதுக்கு கொண்டாட்டம் ஒருமைக்கு ஏகினாலோ மனம் காணாமல் போய்விடும் வெங்கடேஷ்