சிவவாக்கிய சித்தர்
சிவவாக்கிய சித்தர்🙏🏼 பாருமெந்தை யீசன் வைத்த பண்பிலே யிருந்து நீர் சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள் வேரை யும்முடியையும் விரைந்துதேடி மாலயன் பாரிடந்து விண்ணிலே பறந்துகண்ட தில்லையே விளக்கம் : சுத்த சிவம் வகுத்த நெறியில் நின்று , நடுவாம் சிற்றம்பலவன் ஆகிய செம்பொருள் அனுபவம் பெறுவீர் அதனுடன் கலப்பு எய்துவீர் அதன் அடி முடி தேடி காணாது மாலும் பிரமனுன் புலம்புகிறாரே வெங்கடேஷ்