“ வள்ளலார் மறைவு – மரணமா ?? சித்தியா ?? “

“ வள்ளலார் மறைவு – மரணமா  ?? சித்தியா ?? “   இந்த நூலை எழுதியவர் மறைந்த சித்த வைத்திய ரத்தினம் திரு பலராமையா அவர்கள்   இதில் வள்ளலார் சித்தி சந்தேகத்திற்குரியது – அது மரணம் – சித்தி அல்ல என தன் கருத்து தெரிவித்திருக்கார் அதுக்கு தான் இந்த நீண்ட பதிவு இவர் நீதிபதி ஆக இருந்தவர் சித்த  வைத்தியத்தில் தீவிர ஈடுபாடு – அதன் காரணமாக நிறைய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்…

“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாசி பெருமை “

“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாசி பெருமை “ பேசிலவ மாமறையே பேசாத மோனத்தே வாசியதன் போக்கதனை வாசியடா வாசியடா வாசியற மனமறவே வாசிவையும் வந்திடுவாள் வாசிவனே யெனவுன்னை வாசியணை மேலணைவாள் 344 விளக்கம் : வேதாந்த நிலைக்கும் மௌனமாகிய ஆன்மாவுக்கு வாசியை பூரிக்க செய் வாசி அனுபவத்தால் மனமும் இறக்க – உமையாகிய சக்தியும் தரிசனம் கொடுப்பாள்   சிவை – சக்தி வா வா சிவனே என ஆன்ம சாதகனை உச்சிக்கு இட்டு…