“ ஶ்ரீகாரைச்சித்தர்  கனக வைப்பு – வாலை பெருமை  “

“ ஶ்ரீகாரைச்சித்தர்  கனக வைப்பு – வாலை பெருமை  “   சினமிறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கே வாலைபத மெட்டாதே  345 விளக்கம் : மனம் அசைவற  நின்றால் அல்லாது வாலை அனுபவம் சித்திக்காது என்று சித்தர் பாடுகிறார் வாலை எட்டிரெண்டு கூடும்  அனுபவம் வாசி மேடை அனுபவம் தச நாத மேடை அனுபவம் வெங்கடேஷ்

அகமும் புறமும்

அகமும் புறமும் புறத்தில் கூண்டில் ஆடு இருக்க புலி  உள் நுழைய ஆடு இறந்துவிடும் அகத்தில் மனம் குகையில் இருக்க வாசியுடன் விந்து குகையில் நுழைய மனம் இறந்துவிடும் ரெண்டும் ஒன்று தான் உலகம்  : ஐயோ மனம் குரு ஆயிற்றே இறந்தால் என்ன ஆவது ?? என புலம்புது சிரிப்பு தான் வெங்கடேஷ்

 “ ஒருமை படிநிலைகள் “

 “ ஒருமை படிநிலைகள் “   கண்கள் இணைப்பினாலும் சூரிய சந்திரர் கலப்பினாலும் முதல் கட்ட ஒருமை அனுபவம் சித்திக்கும் இது ஏகாதசமாகிய  உபசாந்தம் ஆம் பின்னும் தவத்தில் மேலேறினால் ஆன்ம நிலையில் அதன் அனுபவத்தினால் துவாதசாந்தத்தில் ஒருமை  சித்திக்கும் ஆன்மா தனிக்குமரி ஆகையால் ஏகாதசமும் துவாதசாந்தமும் சிரசுக்குளே தான் மன்றம் உரைப்பது போல் தலைக்கு வெளியே 12” அங்குலத்தில் இல்லை வெங்கடேஷ்