அகமும் புறமும்
புறத்தில்
கூண்டில் ஆடு இருக்க
புலி உள் நுழைய
ஆடு இறந்துவிடும்
அகத்தில்
மனம் குகையில் இருக்க
வாசியுடன் விந்து குகையில் நுழைய
மனம் இறந்துவிடும்
ரெண்டும் ஒன்று தான்
உலகம் : ஐயோ மனம் குரு ஆயிற்றே இறந்தால் என்ன ஆவது ??
என புலம்புது
சிரிப்பு தான்
வெங்கடேஷ்