63 நாயன்மார் – தத்துவ விளக்கம் – 4 updated till 2022
63 நாயன்மார் – தத்துவ விளக்கம் நாங்கள் சன்மார்க்க சாதனமாகிய ” பரோபகாரம் – சத்விசாரம் ” செய்கின்றோம் என்று நெஞ்சை நிமிர்த்தும் சன்மார்க்கத்தவர்க்கு : சாதனம் – தவம் செயவே தேவையிலை – பரோபகாரம் – சத்விசாரம் போதும் என வாய் கூசாமல் பொய் உரைக்கின்றார் இதுக்கு உரை நடை பிரமாணம் காட்டுவர் நீங்கள் உண்மையிலே சத்விசாரம் செய்து வந்தால் – ” உரை நடையில் வள்ளல் கூறிய 63 நாயன்மார்கள் யாவும் தத்துவ விளக்கங்கள்…