“ கோடியக்கரையும் தனுஷ்கோடியும் “
“ கோடியக்கரையும் தனுஷ்கோடியும் “ இது புரிய வேண்டுமெனில் ?? வள்ளல் பெருமான் : “ இக்கரை கடந்திடில் அக்கரை – இருப்பது சிதம்பரச் சர்க்கரை “என்ற வரிகள் நினைவுக்கும் வரணும் , பொருளும் விளங்கணும் கோடியக்கரை – நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைதனுஷ்கோடி – அழிந்து போன கடற்கரை நகரம் – இந்தியாவின் கடை முனை ஆகையால் கோடி = முனைமுனையில் விளங்கு கரை தான் கோடியக்கரை ஆகும்இது புறம் அகத்தில் , அது உச்சி…