திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  dec    2022

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  dec    2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…

வாசி – ஞானம் – மனோன்மணி

வாசி – ஞானம் – மனோன்மணி வாசி வசமாக 20 ஆண்டுகள் அதுக்கு மேல் நெற்றிக்கண் திறந்து ஞானம் அடைய இன்னும் 20 ஆண்டுகளாகும் மொத்தம் 40 ஆண்டுகள் ஆகலாம் இது குறைந்த பட்சம் அதிலிருந்து சிற்றம்பல பிரவேசம் ?? எத்தனை ஆண்டுகளாகும் ?? பிறவியாகும் ?? ஆர்க்கும் தெரியாது ஆன்ம சாதகன் கர்மா சத்தினிபாதம் அருள் சாதகம் எலாம் முடிவு செயும் வெங்கடேஷ் 16நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 13 பேர் 11 பகிர்வுகள்

ஞானம் பெருமை

ஞானம் பெருமை குழந்தை இல்லாத வீட்டில் கிழம் துள்ளி விளையாடும் இது வழக்கு மொழி அதாவது ஞானக் குழந்தை பிறக்காத வரையில் மனம் குதித்து துள்ளி விளையாடும் என்றவாறு வெங்கடேஷ் 4நீங்கள், Anand Arumugam, M Murali மற்றும் 1 நபர் 2 பகிர்வுகள்

உலகம் இப்படியாக

உலகம் இப்படியாக நாம் கோவில் குளம் உள்ள ஊருக்கு போவது புண்ணியம் தேட எனில் சிலர் நோட்டம் உளவு பார்ப்பது குண்டு வைக்க எந்த கோவிலில் குண்டு வைத்தால் அதிகப்படியான உயிர்ப்பலி சேதம் என பார்க்க எப்படிப்பட்ட மனிதர் – மதம் ?? வெங்கடேஷ் 3நீங்கள், M Murali மற்றும் 1 நபர் 1 பகிர்வு

“ போகர் 7000 –  கேசரி பெருமை “

“ போகர் 7000 –  கேசரி பெருமை “ பண்ணவே தத்துவத்தைப் பரிந்துபாரு பாங்கான யோகத்தில் மாய்ந்து பாரு குண்ணவே மவுனத்தில் கூடிப்பாரு கேசரி தான் ஏதென்றால் கூர்ந்துபாரு நண்ணவே இரவுமதி வன்னிமூன்று நாடிநின்ற அறிவல்லோ கேசரிதான் அண்ணவே அனந்த வேதாந்தம் பார்த்தேன் அதிலொன்றுங் கேசரியை யார்ந்திலேனே. விளக்கம் : 36/96 தத்துவ விளக்கம் ஆய்ந்து பார் அதை கடக்கும் யோகம் பழகு பின்னர் அதன் உச்ச அனுபவமாம் மௌனம் கூட அதில்  நில்  நான் பல…

“ போகர் 7000  – சிற்சபை பெருமை

“ போகர் 7000  – சிற்சபை பெருமை “ தேனான *சிற்சபையில் நடன ஓசை தெரிசித்துச் சிதம்பரத்தைப் பூசை பண்ணு சித்தி என்ற நடன ஒலி செவியில் கேட்டுச் *சிற்சபையில் குடியிருந்து சிறந்திட்டாரே *திடம் போட்ட *சிற்சபையாம் தில்லைக்குள்ளே சேர்ந்தேறி நடனத்தைச் செவியில் கேளே விளக்கம் : அமுதம் விளங்கும் சிற்சபையில் “  பாதச் சிலம்போசை  “ கேட்பாயாக தில்லைச் சிற்றம்பலத்துக்கு  வாசியால் ஏறி , ஆடலரசன் நடனம் கண்டு அதன் சிலம்போசை  காதில் கேட்பாயாக அவர்…