“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ – அண்ணாமலையான் அடி முடி தேடல் படலம் “
“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ – அண்ணாமலையான் அடி முடி தேடல் படலம் “ விஞ்ஞானம் : என்ன சொல்கிறது ?? பிரபஞ்சம் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கு ஒரு நிமிடம் நொடிக்கு என வளர்ந்த படி இருக்கு அதனால் தான் இதை ரெண்டாக பிரிக்கிறார் அறிந்த பிரபஞ்சம் – அறியாத பிரபஞ்சம் Known Universe and Unknown universe மெய்ஞ்ஞானம் : இதை ஒரு புராணமாக மாற்றி நம் மனதில் பதித்துவிட்டார் நம் முன்னோர் ஆயிரக்கணக்கான…