“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ – அண்ணாமலையான் அடி முடி தேடல் படலம் “
விஞ்ஞானம் :
என்ன சொல்கிறது ??
பிரபஞ்சம் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கு
ஒரு நிமிடம் நொடிக்கு என வளர்ந்த படி இருக்கு
அதனால் தான் இதை ரெண்டாக பிரிக்கிறார்
அறிந்த பிரபஞ்சம் – அறியாத பிரபஞ்சம்
Known Universe and Unknown universe
மெய்ஞ்ஞானம் :
இதை ஒரு புராணமாக மாற்றி நம் மனதில் பதித்துவிட்டார் நம் முன்னோர் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன்பே
பிரமனும் விஷ்ணுவும் சுத்த சிவத்தின் அடி முடி தேட போக – அது அளக்கவே முடியவிலை
அது வளர்ந்து கொண்டே போனதாம்
எப்படி நம் முன்னோர் அறிவு ??
எப்பவும் மெய்ஞ்ஞானம் விஞ்ஞானம் விட ஒரு படி மேலே தான்
வெங்கடேஷ்