திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – சிவகுரு தரிசனம்
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – சிவகுரு தரிசனம் அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கைபிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே 1588 விளக்கம்: இந்த உலக பொருட்கள் எலாம் ஆய்ந்து , அதில் மிக சிறந்ததாக சிவமே என தெளிந்து கொண்டேன் அதனால் அருள் அடைந்தேன் அதன் பயனாய் – இந்த உலக வாழ்வு உடல் நினைவு மறந்தேன் – பற்றுக்கள் நீக்கினேன் பிறந்திறந்து பிறந்திறந்து ஈனம் அளிக்கும் பிறவித்…