“ வள்ளலார் திருவாய்மொழி – உண்மை விளக்கம் “
“ வள்ளலார் திருவாய்மொழி – உண்மை விளக்கம் “ “ கடை விரித்தேன் கொள்வாரிலை “ உலகம் இதுக்கு பலவாறாக விளக்கம் அளிக்குது எனினும் கடை = நான் சுழிமுனை உச்சி திறந்துவிட்டேன் . அதுக்கான வழி முறை துறை இந்த மக்களுக்கு எடுத்து சொன்னேன் ஆனால் ஒருவரும் ஈடுபாடு ஆர்வம் காட்டவிலை அதனால் நான் மறைத்துவிட்டேன் – யாருக்கும் விளக்கி கூறவிலை அவர் அருட்பா பாடல்களுக்கு சரியான பொருள் விளக்கம் புரியவிலை ஆனால் அக்காலத்து மக்களுக்கு…