“ வள்ளலார் திருவாய்மொழி – உண்மை விளக்கம் “
“ கடை விரித்தேன் கொள்வாரிலை “
உலகம் இதுக்கு பலவாறாக விளக்கம் அளிக்குது
கடை = நான் சுழிமுனை உச்சி திறந்துவிட்டேன் . அதுக்கான வழி முறை துறை இந்த மக்களுக்கு எடுத்து சொன்னேன்
ஆனால் ஒருவரும் ஈடுபாடு ஆர்வம் காட்டவிலை
அதனால் நான் மறைத்துவிட்டேன் – யாருக்கும் விளக்கி கூறவிலை
அவர் அருட்பா பாடல்களுக்கு சரியான பொருள் விளக்கம் புரியவிலை
ஆனால் அக்காலத்து மக்களுக்கு ரசவாதம் மாதிரி வித்தையில் தான் ஆர்வம் , சாகாக்கலை அறிய ஆர்வம் காட்டவிலை
வெங்கடேஷ்

1Badhey Venkatesh