“ ஆச்சாரியும் ஆச்சாரியனும் “

“ ஆச்சாரியும் ஆச்சாரியனும் “ இந்த பதிவும் பாலகுமாரன் சரித்திர நாவல் உடையார் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுளது தலைப்பை ஊன்றி படிக்கவும் ரெண்டும் ஒன்றல்ல முதலாவது பொற்கொல்லர் கம்மாளர் குறிப்பது ரெண்டாவது குரு ஆசிரியர்     ஆச்சாரி –  இவரும் கழுத்தில் பூணூல் அணிந்திருப்பர் நான் சிறு வயதில் எங்கள் வீட்டில் நகை செயும்  போது , ஆச்சாரி கடைக்கு செல்லும் போது பார்த்துள்ளேன் அது எப்படி சாத்தியமானது என்பது தான் இந்த பதிவு நீண்ட போராட்டத்துக்குப்…

“ முத்தியால்பேட்டை  – ஊர் பேர் பெருமை “

“ முத்தியால்பேட்டை  – ஊர் பேர் பெருமை “ இந்த இடம் சென்னையில் /புதுவையில்  இருக்கு இதன் பொருள் : சோமசூரியாக்கினிகலைகள் விஷம் ஆகிய இருள் விளங்கும் உச்சி ஆகிய இடம் என பொருள்பட வழங்கப்படுது வெங்கடேஷ்