திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்
எட்டாம் தந்திரம்
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே
விளக்கம் :
அதாவது சதா காலமும் 24*7 நம் உணர்வு கீழ் இறங்காமல் – உறக்கத்துக்கு வராமலே – விழிப்பு நிலையிலே இருந்து கவனம் உச்சியிலே வைத்து தவம் ஆற்றில் , அதன் பயனால் அனுபவத்தால்,
கல் ஆகிய சுழிமுனை திறந்து கடுவெளி எனும் வெட்ட வெளி தரிசனம் ஆகும்
ஆன்ம பிரம ஞானம் பிறக்கும் என்றவாறு
வெங்கடேஷ்