தெளிவு – ஆரியமும் தமிழும்

தெளிவு – ஆரியமும் தமிழும் ஆரிய வாதமும் திராவிட வாதமும் பொய். மரபணு ஆராய்ச்சி யின் படி தென்னவர் வடவர் இருவரின் மரபணுக்களும் ஒரே மூல வம்சத்தில் இருந்துதான் உருவாகி உள்ளது என்பது நிரூபிக்க பட்டுள்ளது. பல மொழிகள் பரவிய பாரத தேசத்தில் உள்ள பல மொழி வார்தைகளை சேர்த்து, தமிழின் உச்சரிப்புகள் கூட வேறு இலகு உச்சரிப்புகளுக்காகப் புதிய எழுத்துக்கள் சேர்த்து பொது ஆண்டு 8ம் நூற்றாண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட இலக்கிய வழிபாட்டு மொழியே சமஸ்கிருதமாகும்.…

“ வண்டும் –  பொன் வண்டும் “

“ வண்டும் –  பொன் வண்டும் “ கண்மணி ஆகிய கருவண்டு மேலேறி நாதத்துக்கு வந்து தேன் ஆகிய அமுதம் உண்ணும்  நிலைக்கு வந்தால் அப்போது வண்டு  பொன்வண்டு ஆகிவிடும் நாதம் = பொன் நிறம் வெங்கடேஷ்

அன்பர் சந்திப்பு

அன்பர் சந்திப்பு உண்மை சம்பவம்  நவம்பர்’ 22 ஒரு அன்பர் – சன்மார்க்கம் அல்லர் கோவை வடவள்ளி – vallalarspace.com ல் பழக்கம் 2015 முதல் இவர் என் பதிவுகள் தொடர்பவர் இவரும் ஆய்வு செய்பவர் – வேறு துறையில் என்னை  நேரில் சந்திக்க விரும்பினார் என் வீட்டில் வேண்டாம் என்றார் கோவை  Race course  – சாரதா அம்பாள் கோவிலில் சந்திப்பு   ஒரு  மணி   நேர சந்திப்பு அவர் : உங்கள் பதிவுகள் மிக…