திருவாசகம் – குலாப்பத்து

திருவாசகம் – குலாப்பத்து வினைகள் தீர்க்கும் உபாயம் என்புள் உருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. விளக்கம் : அதாவது , இரு வினை ஒழிப்பது என்பது எலும்பில் இருக்கும் ரகசியம் . சாதனையால் , அதனுள் இருக்கும் விந்து கலையை உருக்கினால் , இரு வினை ஒழியும் – பழ வினைகள் எல்லாமும் ஒழியும் வெங்கடேஷ்

“ குண்டலினி விளக்கம் “

“ குண்டலினி விளக்கம் “ குண்டலினி முதுகுத் தண்டின் அடியில் இல்லை இதை நிரூபிக்கும் மற்றுமொரு பதிவு தான் இது ஈஷா தியானலிங்கம் கோவை  குகை – அதன்  நுழைவு வாயில் அதனுள் சென்றால் சதுர பீடம் நீரால் சூழப்பட்டு அதன் நடுவே தியானலிங்கம் அதனை சுற்றி ஒரு பாம்பு அது தான் குண்டலினி தியானலிங்கம் ஆன்மாவின் புற வெளிப்பாடு அப்படி எனில் ?? குண்டலினி இருப்பிடம் ஆன்மா விளங்கும் சுழிமுனை  தானல்லாது வேறிடமிலை ஜக்கி  விஷயம்…

“ துவாதசாந்தம் விளக்கம் 8  “

“ துவாதசாந்தம் விளக்கம் 8  “  நாம்   கண்டிருக்கும்   காட்சி : “  கோவிலில் பலர் இரு கை தலை மேல் கூப்பி வணங்குவர் “ ஏன் ?? விளக்கம் : நம் உயிர் ஒளி திருவடியானது துவாதசாந்தத்துக்கு ஏற்றுவதை சடங்காக நம் முன்னோர் காட்டியுள்ளனர்    அப்படி எனில் துவாதசாந்தம் தலைக்கு மேல் இருப்பதாக அர்த்தமிலை அது ஒரு சமிக்ஞை அல்லாது வேறிலை ஒரு செல்வந்தர் தன்னிடமுள்ள செல்வத்தை எப்படி உலகத்துக்கு காட்டுகிறார்?? விலை உயர்ந்த…