பாவை நோன்பு எப்படி நோற்பது  – சன்மார்க்க விளக்கம்

பாவை நோன்பு எப்படி நோற்பது  – சன்மார்க்க விளக்கம் BG Venkatesh / October 12, 2017 பாவை நோன்பு – சன்மார்க்க விளக்கம் பாவை நோன்பு = பெண்கள் மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கும் நோன்பென கொள்வர் அது தவறு பாவை நோன்பு = கண்ணில் இருக்கும் மணியான ” பாவை ” செய்யும் தவம் ஆகும் அந்த தவம் எப்படிப்பட்டது எனில் = அது உலகை நோக்காது , அது தன் அகத்திலே – உள்ளேயே நோக்குதல் ஆகும்…

வைகுண்ட ஏகாதசி – சன்மார்க்க விளக்கம் 2

வைகுண்ட ஏகாதசி – சன்மார்க்க விளக்கம் 2 இராப்பத்து பகல் பத்து உற்சவம் இந்த வைபவம் இதனுடன் கொண்டாடப்படும் இது வழக்கம் ஏன்?? பெருமாள் /ரங்கனாகிய ஆன்ம ஒளி  பத்தாம் வாசலில் இரவு பகல் ஆகிய ஒளி இருள் கலந்த இடத்திலும் ,  துவாதசாந்தத்திலும் விளங்குவதால் , இந்த சடங்கு செய்கின்றார் ஆண்டு தோறும் பத்தாம் வாசல்  தான் துவாதசாந்தம் அதனால் 10 நாள் பகல் உற்சவம் , 10 நாள் இரவு உற்சவம் இருள் ஒளி…