பாவை நோன்பு எப்படி நோற்பது  – சன்மார்க்க விளக்கம்

பாவை நோன்பு எப்படி நோற்பது  – சன்மார்க்க விளக்கம்

BG Venkatesh / October 12, 2017

பாவை நோன்பு – சன்மார்க்க விளக்கம்

பாவை நோன்பு = பெண்கள் மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கும் நோன்பென கொள்வர்

அது தவறு

பாவை நோன்பு = கண்ணில் இருக்கும் மணியான ” பாவை ” செய்யும் தவம் ஆகும்

அந்த தவம் எப்படிப்பட்டது எனில் = அது உலகை நோக்காது , அது தன் அகத்திலே – உள்ளேயே நோக்குதல் ஆகும்

இவ்வாறிருந்தால் தான் கண்ணனாகிய ஆன்மாவைத் தரிசிக்க முடியும் என்பது உண்மை

அதாவது கண்கள் மேல் நோக்க வேண்டும் – கேசரி . சாம்பவி முத்திரை மாதிரி

வள்ளல் பெருமான் : நிராலம்பனம் என்பார்

இந்த பயிற்சியால் இந்திரிய கரண ஒழுக்கம் கைகூடும்

எட்டிரெண்டு 8 *2  சேரும்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s