அகத்தியர் -உச்சி பெருமை

அகத்தியர் -உச்சி பெருமை

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

விளக்கம் :

மேலோட்டமாக பார்த்தால் , மனதை  வளப்படுத்தினால் ?? பக்குவப்படுத்தினால் போதும்

மந்திரம் /வாசி  தேவையிலை போலத் தெரியும்

ஆனால் இதன் உட்பொருள் :

செம்மை = சக்தி விளங்கும் அண்ணாமலை/  பிரமரந்திரம்

அங்கு ஏறாத  நிலை மேல் நம் உணர்வு ஏறிய பிறகு தான்

மந்திரம் ஜெபிக்க வேண்டாம்

வாசி உயர்த்த வேண்டாம்

அது வரை ??

இந்த அனுபவம் சித்திக்க , வாசி துணை இல்லாமல்  நடக்காது

ஆகையால் நேரடியான பொருள் எடுக்கக் கூடாது

வெங்கடேஷ்   

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s