“ தவ வகைகள் சிறப்புகள் “
சில பல யோக முறைகள்
குருடர்க்கு கோல் மாதிரி மட்டுமே உதவும்
அது சர்க்கரை இல்லா ஊருக்கு இலுப்பை பூ மாதிரி உதவும்
ஆனால்
சன்மார்க்க கேசரி / சாம்பவி முத்திரை நிராலம்பனம்
குருடர் கண்ணை திறக்கும்
பார்வை அளிக்கும்
ஞானமும் அளிக்கும்
இது மிகப் பெரிய வித்தியாசம்
வெங்கடேஷ்