“ ஆறு – பசியாறு “
“ ஆறு – பசியாறு “ ஆறைக் கடந்தால் முப்பத்தாறைக் கடக்கலாம் ஆறைக் கடந்து கரை அடைந்தால் பசியாறலாம் எப்படி ?? சுழிமுனை ஆறைக் கடப்பது எப்படி ?? வித்தை கற்க வேணும் தகுந்த குருவிடம் வெங்கடேஷ்
“ ஆறு – பசியாறு “ ஆறைக் கடந்தால் முப்பத்தாறைக் கடக்கலாம் ஆறைக் கடந்து கரை அடைந்தால் பசியாறலாம் எப்படி ?? சுழிமுனை ஆறைக் கடப்பது எப்படி ?? வித்தை கற்க வேணும் தகுந்த குருவிடம் வெங்கடேஷ்
“ சன்மார்க்க தவம் பயிற்சி – பிரமாணங்கள் “ 1 முதல் கட்டம் கண்ணாடி தவம் ஔவைக் குறள் புருவத்திடையிருந்து புண்ணியனைக் காணில் உருவற்று நிற்கும் உடம்பு 2 ரெண்டாம் கட்டம் – கேசரி முத்திரை நிராலம்பனம் உப சாந்த மௌனம் திருவடிப் புகழ்ச்சி திருவடிப் புகழ்ச்சி1. பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம் பவபந்த நிக்ரக…