“ பத்தாம் வாசல் பெருமை “

“ பத்தாம் வாசல் பெருமை “ 1 சகஸ்ரநாமம் இது பேர் குறிக்கவரவிலை நாமம் சகஸ்ராரத்துக்கு வரை ஏறுவதால்சகஸ்ராரம் – 1008இதழ்க் கமலம் 10 வாசல் 2 நாமக்கல் நாமமானது கல் ஆகிய சுழிமுனை வரை ஏறுவதால் இந்த பேர் மேலும் வாசியானது இதுக்கு உதவுவதால் , வாசி ஆகிய அனுமார் கோவில் இங்கு கட்டப்பட்டுளது எப்படி நம் முன்னோர் அறிவு ?? வெங்கடேஷ்

“ அன்பர் சந்தேகமும்  என் விளக்கமும் “

“ அன்பர் சந்தேகமும்  என் விளக்கமும் “  ஓருவர் என் பயிற்சி  பற்றிக் கேட்ட போது நான் : பதிவுகள் – என் முக நூலில் / வலையில் படிப்பது இலவசம் மகளிர்க்கு சாதாரண  அரசுப் பேருந்தில் இலவச பயணம் மாதிரி ஆனால் சொகுசு  பேருந்து எனில் கட்டணம் மாதிரி பயிற்சிக்கும் அவர் : சரி என சிரித்துக்கொண்டார் வெங்கடேஷ்